Nakkubetta Foundation

News & Events

CAMP FOR DIFFERENTLY ABLED

CAMP FOR DIFFERENTLY ABLED 08-06-2017- வியாழக்கிழமை அன்று ஊட்டியிலுள்ள HADP அரங்கத்தில் நாக்குபெட்டா ஃபவுண்டேஷன், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்க்கை மேம்பாட்டு சேவை மையம்(கிண்டி,சென்னை) மற்றும் HRM அறக்கட்டளை ஆகிய அமைப்புக்கள் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு பதிவு மற்றும் மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் நிர்வாக அறங்காவலரான திரு.N.N. இராமகிருஷ்ணன் அவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றார். மேலும் இங்கு சிறப்பு அழைப்பாளர்களாக HRM அறக்கட்டளையின்  நிர்வாக அறங்காவலர்களான …

CAMP FOR DIFFERENTLY ABLED Read More »

FLOOD RELIEF

FLOOD RELIEF 2015 புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஒருவாரமாக கொட்டித் தீர்த்த கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.  சுமார் ஒன்றரை லட்சம் விளைநிலங்கள் நீரில் மூழ்கியும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தும் இருந்தது. இதனால் பாதிப்புக்குள்ளான சுமார் 1 லட்சம் பேர் அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்திருந்தனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான முயற்சியில் நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் ஈடுபட …

FLOOD RELIEF Read More »

HONORING TEACHERS

HONORING TEACHERS நீலகிரி மாவட்டத்தில் “டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது” மற்றும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் சார்பில் 19-09-2015 சனிக்கிழமை அன்று குன்னூர், பிராவிடன்ஸ் கல்லூரி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் விருது பெற்ற அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொண்டு அவர்களின் அனுபவங்களை அனைவரிடமும் பகிர்ந்துகொண்டனர். மேலும்  இந்நிகழ்ச்சியில் சிறப்பு அங்கமாக இன்றைய சூழலில் குழந்தைகளின் மேம்பாட்டில் பெரிதும் பங்குகொள்பவர் பெற்றோரே! ஆசிரியரே! என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றமும் நடைப்பெற்றது. இங்கு பலரும் …

HONORING TEACHERS Read More »

LOGO LAUNCH

LOGO LAUNCH நமது நாக்குபெட்டா தொலைக்காட்சியானது வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளை கடந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு புதிய சின்னத்துடன் சுவாமி  விவேகானந்தரின் ஆன்மீக மற்றும் சமூக சிந்தனைகளை மனதில் கொண்டு நாக்குபெட்டா தொலைக்காட்சியானது இனி கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்திற்கான தொலைக்காட்சியாக இயங்கும் என்ற புதிய பரிமாணத்தை வெளியிட்டது.இதனை  இராமகிருஷ்ண மிஷன் வித்யாலயாவின் செயலாளரான சுவாமி அபிராமனந்தஜி மகராஜ் அவர்கள் 18-8-2015 வியாழக்கிழமை மதியம் 2.30 மணியளவில் தனது கரங்களால் துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியானது ஊட்டியிலுள்ள பிரீத்தி …

LOGO LAUNCH Read More »