Nakkubetta Foundation

News & Events

SIDDHAGIRI SAI HOSPITAL

SIDDHAGIRI SAI HOSPITAL நீலகிரி மாவட்டத்தில் நவீன வசதிகளை கொண்ட மருத்துவமனை இல்லாத காரணத்தால் கிராமப்புற மக்கள் அனைவரும் மற்ற மாவட்டங்களான கோவை, திருப்பூர் போன்ற இடங்களில் அமைந்துள்ள மருத்துவமனைகளை  அவசர காலங்களில் சிகிச்சைக்காக நாட வேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இது நடுத்தர மக்களுக்கு பொருளாதார ரீதியான பெரிய சவாலாகவே இருக்கிறது. இப்பிரச்சனையை போக்கும் நோக்கத்துடனும் பாமர ஏழை எளிய மக்கள் சிறந்த சிகிச்சையை இலவசமாக பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும் குன்னூர் எடப்பள்ளியிலுள்ள சித்தகிரி சாய் பாபா …

SIDDHAGIRI SAI HOSPITAL Read More »

PROJECT TREE 2022

PROJECT TREE 2022 குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் 12-08-2021 வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் Project tree 2022 திட்டத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. Project tree திட்டம்,”பூமி மற்றும் சுற்றுசூழலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வது” என்பதை பொன்மொழியாக கொண்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கமானது நமது மாவட்டத்தின் பல பகுதிகளில் 2022 மரக்கன்றுகள் நட வேண்டும் என்பதாகும். இத்திட்டத்தை நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் மகளிர் பிரிவு மற்றும் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி இணைந்து நடத்துகிறது. இவ்விழாவிற்கு கல்லூரி செயலாளர் சகோதரி.அன்னி …

PROJECT TREE 2022 Read More »

WATER REVOLUTION

WATER REVOLUTION பஞ்சபூதங்களில் முதன்மையானதும் முக்கியமானது தண்ணீர். நாம் வாழும் இப்பூமி மூன்று பங்கு நீரினாலும், ஒரு பங்கு நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும் இந்த மூன்று பங்கு நீரும் மனித வாழ்க்கைக்கு உகந்ததா எனில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். பெருகி வரும் மக்கள் தொகையால் நீரின் தேவையும் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் தண்ணீர் சேமிப்பு அல்லது பாதுகாப்பு என்பது இன்றைய அனைவருக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. தண்ணீரை எப்படி …

WATER REVOLUTION Read More »

WOMEN EMPOWERMENT

WOMEN EMPOWERMENT நாக்குபெட்டா பவுண்டேஷன் சார்பில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், பெண் சமுதாயம் முன்னேறும் வகையில் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், தலைமை பண்பை கற்று கொள்ள வேண்டும்,தாங்கள் பொறுப்பேற்கும் பணியை ஆர்வத்துடன் செய்து முன்னேற வேண்டும் போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பல கிராமங்களை சேர்ந்த பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். Numerous events were held for the advancement of women on behalf of the Nakkubetta …

WOMEN EMPOWERMENT Read More »

AUTISM CAMP

AUTISM CAMP 15-2-2020, 16-2-2020 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை  நாக்குபெட்டா ஃபவுண்டேஷன், உதகை ரோட்டரி சங்கம் மற்றும் மனுஷியா பிளாசம் ஆகிய அமைப்புகள்  இணைந்து நடத்திய மனவளர்ச்சி குன்றிய மற்றும் கேன்சர் நோய்களுக்கான சித்த வைத்தியத்தின் சிறப்பு முகாம் உதகையில் உள்ள ரோட்டரி ஏஷியா என்ற இடத்தில் நடைப்பெற்றது.  இந்த முகாமில் பலரும் கலந்துகொண்டு அவர்களுக்கு தேவையான தகவல்களையும் மருத்துவ ஆலோசனைகளும் …

AUTISM CAMP Read More »

AGRICULTURAL AWARENESS PROGRAM

AGRICULTURAL AWARENESS PROGRAM 21.07.2019 வெள்ளிக்கிழமை நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் வாயிலாக ஆர்கானிக் நீல்கிரிஸ் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆர்கானிக் முறையில் முள்ளங்கி, தேயிலை, ஸ்ராபெர்ரி போன்றவற்றை உற்பத்தி செய்து வரும் திரு.சாமு அவர்களின் விவசாயம் செய்யும் நிலத்திற்கு ப்ராவிடென்ஸ் கல்லூரி மாணவர்களை அழைத்துசென்று கலந்துரையாடல் நடைபெற்றது நாக்குபெட்டா பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர்  திரு.இராமகிருஷ்ணன் அவர்கள் ஆர்கானிக்  நீல்கிரிஸ் முக்கியத்துவம் பற்றியும் மற்றும் கல்லூரி மாணவர்களாலும் ஆர்கானிக்  மறையில் விவசாயம் செய்ய முடியும் என்பதனையும் …

AGRICULTURAL AWARENESS PROGRAM Read More »

MOTIVATIONAL SPEECH

MOTIVATIONAL SPEECH நாக்குபெட்டா பவுண்டேஷன்  வாயிலாக  பல கல்லூரி மாணவர்களுக்கு கலாச்சாரம் மற்றும் விவசாயம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாக்குபெட்டா பவுண்டேஷன்  நிர்வாக அறங்காவலர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் கலாச்சாரம் மற்றும் விவசாயயத்தை கட்டி காப்பது இளைஞர்களின் கடமை என மாணவ மாணவியரிடையே ஊக்கமூட்டும் வகையில் உரையாடினார். Nakkubetta Foundation conducted Awareness program on culture for many college students. Nakkubetta Foundation Managing Trustee  Mr.Ramakrishnan presented motivational speech to …

MOTIVATIONAL SPEECH Read More »

APPRECIATION CEREMONY

APPRECIATION CEREMONY 29-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் குன்னூரிலுள்ள பிராவிடன்ஸ் கல்லூரியில்  நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தில் முக்கிய அங்கமான தேயிலை துறைக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் இந்தியா தேயிலை வாரியத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஒன்னதலையை சேர்ந்த வழக்கறிஞர் திரு.B.குமரன் M.A .,LLB., அவர்களுக்கு நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். On 29-04-2018(Sunday) at Providence College, Coonoor Nakkubetta Foundation conducted an Appreciation Ceremony …

APPRECIATION CEREMONY Read More »

EDUCATIONAL GUIDANCE PROGRAM

EDUCATIONAL GUIDANCE PROGRAM 2013, 2014, 2016, 2017  ஆகிய ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்தின் கிராமங்களில் உள்ள மாணவ மாணவிகளின் எதிர்காலங்களை கருத்தில் கொண்டு கல்விகான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நாக்குபெட்டா ஃபவுண்டேஷன் உதகையில் நடத்தியது. இந்நிகழ்ச்சியில் பல கல்வி நிறுவனங்கள் கலந்துகொண்டு அவர்களின் ஆலோசனைகளை வழங்கியது. நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் இதில் பங்கேற்றனர். மேலும் அவர்களுக்கு உண்டான சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். இந்நிகழ்ச்சியானது பலரும் பயனடையும் வகையில் அமைந்தது. In the years 2013, 2014, …

EDUCATIONAL GUIDANCE PROGRAM Read More »

CANCER AWARENESS CAMP

CANCER AWARENESS CAMP 15-07-2017- சனிக்கிழமை அன்று நாக்குபெட்டா பவுண்டேஷன், HRM அறக்கட்டளை,  Dr.கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் (வேலூர்) ஆகிய அமைப்புகள் இணைந்து வழங்கிய  “புற்றுநோய் இல்லா நீலகிரி“ இந்திய மருத்துவ முறையில் புற்றுநோய் தடுப்பு மற்றும் குணப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாமானது HRM ஹாலில் நடைப்பெற்றது. இங்கு மார்பகம், குடல், கர்பப்பை புற்றுநோய்களுக்கான ஆலோசனை, அனுபவம் வாய்ந்த மருத்துவர்களால் வழங்கப்பட்டது. மேலும் இந்த முகமானது பலரும் பயனடையும் வகையில் அமைந்தது. Nakkubetta Foundation, HRM Foundation and …

CANCER AWARENESS CAMP Read More »